ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா?

 
அன்புள்ள தம்பிக்கு,

கடந்த இரண்டு கடிதங்களில் நீ கேட்ட கேள்விக்கு பதிலை நான் எழுதினேன். இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை சுவிசேஷங்களில் உரிமை பாராட்டினார் என்பதை ஒன்பது உதாரணங்களைக் கொண்டு விளக்கினேன், அவைகள் என்னவென்பதை ஒரு முறை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்:

1. இயேசு தேவாலயத்திலும் பெரியவர்.

2. இயேசு ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்.
3. இயேசு யோனாவிலும் பெரியவர்.
4. இயேசு சாலொமோனிலும் பெரியவர்.
5. இயேசு யோவான் ஸ்நானகனுக்கு முன்பு இருந்தவர்.
6. இயேசு ஆபிரகாமுக்கு முன்பே இருந்தவர்.
7. இயேசு உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்.
8. இயேசு: தன் உயிரை கொடுக்கவும், மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் படைத்தவர்.
9. இயேசு: பாவங்களை மன்னிக்க அதிகாரம் உள்ளவர்.

தம்பி உனக்கு "ஒரு  தச்சனிலும் மேலானவர்" என்ற புத்தகத்திலிருந்து இரண்டு மேற்கோள்களை காட்ட விரும்புகிறேன்:

கிறிஸ்து, தேவனாக உரிமைப்பாராட்டினாரா அல்லது இல்லையா என்பதை நிரூபிப்பதற்காக, வேதவசனங்களை  நுட்பமாக  ஆராய்ந்த ஒரு தொழில் அதிபர், "எந்த ஒரு நபர்  புதிய ஏற்பாட்டை வாசித்தும் இயேசு தெய்வத்தன்மையை உரிமைபாராட்டினார் என்ற முடிவுக்கு வராவிட்டால் அவன் பிரகாசமான ஒரு நாளில் திறந்த வெளியில் நின்று கொண்டு, சூரியனைக் பார்க்கமுடியவில்லை என்று சொல்லுகிற  அளவுக்குக் குருடனைப்போல இருப்பான்" என்று கூறினார் (புத்தகம்: ஒரு தச்சனிலும் மேலானவர், பக்கம் 14, ஆசிரியர் ஜோஷ் மேக்டோவெல்)

Joh 5:18  அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.  (யோவான் 5:18)

ஏன் இப்படிப்பட்ட ஒரு வன்மையான தாக்குதல்?

இதற்குக் காரணம், இயேசு "நம் பிதா" என்று அல்ல "என் பிதா" என்றும் இதுவரைக்கும் கிரியை செய்து கொண்டு வருகிறார் என்றும் சேர்த்துக் கொண்டார். இயேசு பயன்படுத்திய இந்த இரண்டு சொற்றொடர்களில், அவர் தம்மை தேவனுடைய கிரியைகளில் இணையானவரும் தேவனுக்குச் சமமானவருமாக்கினார்.  யூதர்கள் தேவனை  "என் பிதா"  என்று குறிப்பிடமாட்டார்கள் அல்லது அவர்கள் அவ்வாறு கூறினாலும் "பரலோகத்தில்" என்று  சேர்த்துக்கொண்டு அந்த கூற்றைத் தகுதிப்படுத்திக்கொள்வார்கள்.  ஆனால், இயேசு இவ்வாறு செய்யவில்லை.  அவர் தேவனை  "என் பிதா"  என்று அழைக்கும் போது யூதர்கள் தவறாக அர்த்தம் கொள்ளாமல் இருக்கத்தக்கதான ஒரு உரிமை பாராட்டுதலை ஏற்படுத்தினார்.  தேவன் கிரியை செய்து கொண்டிருக்கும் போது குமாரனாகிய  அவரும் கூட கிரியை செய்து கொண்டிருப்பதாகவும் இயேசுவை தேவனுடைய  குமாரன்  என்றும் யூதர்கள் புரிந்துக்கொண்டார்கள். இந்த வார்த்தைகளின் விளைவாக  யூதர்களின் பகையுணர்வு வளர்ந்தது. அவரைத் துன்பப்படுத்துவதையே  முக்கியமாக அவர்கள் தேடினபோதிலும், அவரைக் கொலை செய்ய வேண்டும் என்பதில் தீவிரமுள்ளவர்களாய் இருந்தார்கள். (புத்தகம்: ஒரு தச்சனிலும் மேலானவர், பக்கம் 15, ஆசிரியர் ஜோஷ் மேக்டோவெல்)

புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நற்செய்தி நூல்களை படித்துவிட்டு, இயேசு அவைகளில் தம் தெய்வீகத்தை மறுக்கிறார் என்றுச் சொல்கிறவன் குருடனாக இருக்கவேண்டும். இதைவிட வேறு ஒரு சொல் அவனுக்கு சூட்டமுடியாது தம்பி.

இயேசுவின் உரிமைப்பாராட்டல் பற்றி சுருக்கமாக நான் கூறிவிட்டேன், இப்போது நீ கீழ்கண்ட ஏதாவது ஒன்றை தெரிந்தெடுக்கவேண்டும்.

1) ஒரு பொய்யார்:
 
நற்செய்தி நூல்களை நாம் படிக்கும் போது, இயேசு சொன்ன அனேக காரியங்கள் நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும், உனக்கு  நான் 9 காரியங்களை மட்டுமே கடந்த இரண்டு கடிதங்களில் சுருக்கமாக சொல்லியுள்ளேன். நன்றாக சிந்தித்துப்பார், உண்மையாகவே இயேசு இறைவனாக இல்லாமல் இருந்து, நான் மேலே சொன்ன 9 காரியங்களை அல்லது உரிமை பாராட்டலை அவர் சொல்லியிருந்தால், நிச்சயமாக அவரை நீ பொய்யர் என்று அழைக்கலாம்.

ஆனால், இதிலும் ஒரு சிக்கல் உண்டு. அவர் சொல்வது பொய் என்று இருந்திருக்குமானால், அவரோடு இருந்த சீடர்கள் அதனை கண்டுபிடித்து இருந்திருப்பார்கள், உடனே அவரை விட்டு சென்று இருப்பார்கள். அவருக்காக அவர்கள் கஷ்டங்களை அனுபவித்து இருந்திருக்கமாட்டார்கள். தங்கள் உயிரை ஒரு பொய்யருக்காக பலியாக கொடுத்து இருந்திருக்கமாட்டார்கள். ஆனால், உண்மை சரித்திரம் சொல்வது என்னவென்றால், இயேசுவின் சீடர்கள் அவருக்காக ஊழியம் செய்து, தங்கள் உயிரையே ஒப்புக்கொடுத்தார்கள். மேலும் அவர் சொல்வது பொய்யாக இருந்திருக்குமானால், அற்புதங்கள் எப்படி நடந்தது, மக்கள் எப்படி அவரை தேவகுமாரன் என்று ஏற்றுக்கொண்டார்கள்?

எனவே, இயேசு ஒரு பொய்யர் அல்ல என்பது தெளிவாகும்.

2) இரண்டாவதாக, அவர் ஒரு பைத்தியக்காரர் என்றும் நீ சந்தேகிக்கலாம்.
 
அதாவது நான் ஆதியிலிருந்து இருக்கிறேன், ஆபிரகாமுக்கு முன்பே நான் இருக்கிறேன், என்றெல்லாம் இயேசு கூறினார். நாம் மேலே கண்டது போல, அவர் பொய் சொல்லவில்லை. அப்படியானால் தன்னை அறியாமலேயே ஒரு பித்து பிடித்தவர் போல கூறினாரா?  இந்த முடிவும் சரியானதல்ல, ஏனென்றால் அவரது ஞானத்திற்கு முன்பு பெரிய யூத தலைவர்களும் தோற்றுபோயினர், கலங்கிபோயினர். அவரது வார்த்தைகளை கேட்க அனேக ஊர்களிலிருந்து மக்கள் திரண்டு வந்தனர், நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரரும் அல்ல. இந்த தெரிவும் இதன் மூலம் அடிபட்டு போகிறது. 
 
3) மூன்றாவதாக, ஒரே ஒரு தெரிவு தான் உனக்கு மிஞ்சுகிறது, அதாவது அவர் தான் தெய்வம், அவர் தான் ஆண்டவர்.
 
அவர் ஒரு பொய்யரும் இல்லை, பித்தரும் இல்லை, அப்படியானால், இவ்விதமாக பேசுகிறவர் யாராகத்தான் இருக்கமுடியும்? இறைவனாகத் தான் இருக்கமுடியும், முதல் நான்கு சுவிசேஷ நூல்களை படிப்பவர்களுக்கு இயேசு வேறு வாய்ப்பை அல்லது தெரிவை வைத்துவிட்டு போகவில்லை.

தம்பி, "அவர் ஒரு சன்மார்க்கர், நீதிமான், அல்லது தீர்க்கதரிசி" என்று நீ சொல்லலாம், ஆனால், இது சாத்தியமில்லை தம்பி. சுவிசேஷ நூல்களில் படித்துப்பார்க்கும் போது, இயேசு பேசியது போல "ஒரு நீதிமான், தீர்க்கதரிசி அல்லது சன்மார்க்கன்" பேசமாட்டான், அவனால் முடியாததும் கூட.

தச்சனிலும் மேலானவர் என்ற புத்தகத்திலிருந்து இன்னொரு மேற்கோளை காட்டி இந்த கடிதத்தை முடிக்க விரும்புகிறேன்:

"நான் யூத ஜனங்களுடன் இதை விவாதித்த போது அவர்கள்  எவ்வாறு  பதிலளித்தனர் என்பது ஆர்வமுட்டுவதாக இருக்கிறது.  இயேசு ஒரு சன்மார்க்க, நேர்மையான தேவபக்தியுள்ள தலைவர், ஒரு நல்ல  மனிதன், ஒரு விதமான  தீர்க்கதரிசி என்று வழக்கமாக  அவர்கள் என்னிடம் சொல்லுவார்கள். இயேசு தம்மைப் பற்றி உரிமை பாராட்டியவைகளையும் மற்றும்  இந்த அத்தியாயத்திலுள்ள, மூன்றில் ஒன்றைத் (பொய்யர், பித்தன் அல்லது ஆண்டவர்) தெரிந்தெடுப்பதைப் பற்றிய  கருத்துப் பொருளைப் பற்றியும் அவர்களோடு நான் பகிர்ந்து கொண்டேன். இயேசு ஒரு பொய்யர்,  என்று அவர்கள்  நம்புகிறார்களா என்று நான் கேட்டதற்கு  'இல்லை' என்று உடனடியாக திட்டவட்டமாக பதில் வந்தது. 'அவர் ஒரு பித்தன் என்று நம்புகிறீர்களா?' என்று வினவிய போது, 'திட்டவட்டமாக  இல்லை' என்று மறுமொழியளித்தனர். 'அவர் ஒரு தேவனாக இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா' என்ற  கேள்விக்கு நான் பேசி முடிப்பதற்குள் உடனடியாக 'முற்றிலும் இல்லை' என்று எதிரொலித்தனர். ஆயினும் எந்த ஒரு மனிதனுக்கும் இம்மூன்று தெரிந்தெடுப்புகளே உள்ளன. (பக்கம்34)"

ஆக, உனக்கு மிஞ்சம் ஒரே வாய்ப்பு, அல்லது தெரிவு, இயேசு தான் ஆண்டவர் என்று அவர் பாதத்தை முத்தஞ்ச் செய்வது தான்.

மேலும் உனக்கு சந்தேகம் இருந்தால், எனக்கு எழுத மறவாதே. இஸ்லாமில் உன் நம்பிக்கை திடமாக இருந்தால், ஒரு முறை சுவிசேஷ நூல்களை படித்துப் பார். உனக்கு புரியும்.

இப்படிக்கு, உன் சகோதரன்,

தமிழ் கிறிஸ்தவன்.
 

கருத்துகள் இல்லை: